துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் 2012ம் ஆண்டின் முதல் நிகழ்வாக ” போகலாம் பூங்கா ” என்ற விளையாட்டுநிகழ்ச்சி ஜனவரி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஸஃபா பார்க்கில் வைத்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தன் பிள்ளைகளின் வருகையினால் மகிழும் தாய் போல இயற்கையும் காலநிலையை இதமாகத் தந்து நம்மீது கனிவு காட்ட ஆஹா வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. சங்கத்தின் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியதோடு அனைவரையும் வரவேற்று, புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
Loading...
சனி, 21 ஜனவரி, 2012
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் ‘போகலாம் பூங்கா’ சிறப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் 2012ம் ஆண்டின் முதல் நிகழ்வாக ” போகலாம் பூங்கா ” என்ற விளையாட்டுநிகழ்ச்சி ஜனவரி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஸஃபா பார்க்கில் வைத்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தன் பிள்ளைகளின் வருகையினால் மகிழும் தாய் போல இயற்கையும் காலநிலையை இதமாகத் தந்து நம்மீது கனிவு காட்ட ஆஹா வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. சங்கத்தின் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியதோடு அனைவரையும் வரவேற்று, புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக