Loading...

புதன், 25 ஜனவரி, 2012

கடையநல்லூரை சேர்ந்த அவுச்சாரி ரஹ்மத்துல்லாஹ் ஜித்தாவில் மரணம்.


கடையநல்லூர் அல்லிமூப்பன் தெரு அவுச்சாரி நாகூர் மிரான் அவர்களின் மகன் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் 23.01.2012(இரவு) திங்கள் கிழமை அன்று சவூதி அரேபிய ஜித்தாவில் உடல் நல குறைவின் காரணமாக வபாதாகி விட்டார்கள் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு என்னுடையே ஆழ்ந்த இரங்கலை தெரிய படுத்துகி
றோம்.

கருத்துகள் இல்லை: